Podcast available on: Apple Spotify
Tag Archives: வாய்மை
வள்ளுவம் போற்றுவோம்; மக்களைப் பேணுவோம்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ் (மக்கட்பேறு 04) தம்முடைய மக்களின் சிறு கைகளால் பிசைந்து கூழாக்கப்பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிடச் சுவையானதாம். மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (மக்கட்பேறு 05 ) தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அவர்களின் மழலைமொழி கேட்பது, செவிக்கு இன்பத்தையும் வழங்கும். குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் (மக்கட்பேறு 06) தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை உணராதவரே,”வள்ளுவம்“வள்ளுவம் போற்றுவோம்; மக்களைப் பேணுவோம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.