வணக்கம்.
வலையொலிப் பதிவாகத் தொடங்கவிருக்கும் என் பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இணையப் பதிவின் தலைப்பு, கீழ்க்கண்ட பாடலை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது.
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
புறநானூறு 112
பாரி மகளிர் அங்கவை, சங்கவை
வலை மற்றும் வலையொலிப் பதிவுகளில் விரைவில் சந்திப்போம்.
நன்றி.