அப்பரும் மகேந்திரரும் – பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்

சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் -2 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) இலக்கியங்கள் வாயிலாக, சங்க காலம் தொடங்கிக் காப்பிய காலம் கடந்துப் பத்திமை காலத்துள் சுவைமிகு பயணத்தைத் தொடர்கையில், ஆற்றல்மிகு தமிழ்ப் படைப்பாளர்கள் சமயம் சார்ந்த தெளிவான வரலாற்றுப் பாதையையும் பார்வையையும் நமக்கு வழங்குகிறார்கள். வேலன் வெறியாட்டும், கொற்றவை வழிபாடும் வீரமிகு ஆற்றலுடன் நடந்தேறியதோடு பெளத்த பள்ளியும், சமணப் பள்ளியும், அந்தணர் பள்ளியும் அவரவர் முறைகளில்”அப்பரும்“அப்பரும் மகேந்திரரும் – பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.