‘அற்றைத் திங்கள்’ – வலையொலி

வணக்கம்.

வலையொலிப் பதிவாகத் தொடங்கவிருக்கும் என் பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

இணையப் பதிவின் தலைப்பு, கீழ்க்கண்ட பாடலை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

புறநானூறு 112

பாரி மகளிர் அங்கவை, சங்கவை

வலை மற்றும் வலையொலிப் பதிவுகளில் விரைவில் சந்திப்போம்.

நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக