‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்

வலையொலிப் பதிவு கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கும் குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் !(பாரதிதாசனார், தமிழின் இனிமை) என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன். என் வலையொலிப் பக்கத்தின் முதல்”‘அற்றைத்“‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘அற்றைத் திங்கள்’ – வலையொலி

வணக்கம். வலையொலிப் பதிவாகத் தொடங்கவிருக்கும் என் பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். இணையப் பதிவின் தலைப்பு, கீழ்க்கண்ட பாடலை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே. புறநானூறு 112 பாரி மகளிர் அங்கவை, சங்கவை வலை மற்றும் வலையொலிப் பதிவுகளில் விரைவில் சந்திப்போம். நன்றி.